கோவையில் ரவுடி கும்பல்களுக்கு இடையே நடந்த கோஷ்டி மோதலில் சத்யபாண்டி என்பவர் துப்பாக்கி சுட்டுக் கொல்லப்பட்டார். நீதிமன்றம் அருகே கோகுல் என்பவர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதை தொடர்ந்து ரவுடி கும்பல்களின் அட்டகாசத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. காமராஜர் புரம் கவுதம் உள்ளிட்ட ஏராளமான ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சில ரவுடிகள் நீதிமன்றத்தில் ...

முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் எழுத்தாற்றலை போற்றும் வகையில், அவருக்கு மெரினா கடற்கரையில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக, முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பேனா நினைவுச் சின்னம் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் கலைஞர் நினைவிட வளாகத்தின் அருகில் கடற்பரப்பினுள் சுமார் 360 மீட்டர் தொலைவில் அமைக்க ...

சூடான் நாட்டில் இன்னும் 200-க்கும் மேற்பட்ட தமிழர்கள் உள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான்  பேட்டி அளித்துள்ளார். சூடானில் தற்போது ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் நிலையில், அந்த நாட்டில் உள்ள பிற நாட்டு மக்களை அந்த, அந்த அரசு உதவியுடன் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அந்த நிலையில் தமிழ்நாடு அரசு சார்பாகத் தமிழக ...

தென்காசி காதல் விவகாரத்தில் பெண்ணின் தந்தை நவீன் பட்டேல் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி அருகே பிரானூர் பார்டரில் வசித்து வருபவர் நவீன் பட்டேல். இவரது மகள் கிருத்திகா பட்டேல். இவரும் கொட்டாகுளம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் என்பவரது மகன் வினித் என்பவரும் காதலித்து வந்த நிலையில் டிசம்பர் 27ம் தேதி திருமணம் செய்து ...

தமிழக காவல்துறையின் சைபர் கிரைம் குழுவை நவீனமாக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியிருக்கிறது. நவீன தொழில்நுட்ப சாதனைங்கள் சைபர் கிரைம் குழுவுக்காக பிரத்யேகமாக வரவழைக்கப்பட இருக்கின்றன. நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. இணைய வழி குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகமெங்கும் சைபர் கிரைட் காவல்துறை ...

சென்னை கோயம்பேட்டில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் தமிழ்நாடு டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் தானியங்கி மதுபான விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த இயந்திரத்தில் பணம் செலுத்தினால் மதுபானம் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இயந்திரத்தினுள் பணம் செலுத்தினால் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் பிராந்தி, விஸ்கி, பீர் வகைகள் விநியோகம் செய்யப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக ...

விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலையில் காவல்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்த குற்றச்சாட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் முறப்பநாடு விஏஓ ஆக இருந்தவர் லூர்து பிரான்சிஸ். இவர் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி அன்று பட்டப்பகலில் அலுவலகத்தில் இருந்தபோது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மணல் கொள்ளை ...

கோவை பீளமேடு பி.ஆர் புரத்தில் லிங்க் டு லிங்க் மார்க்கெட்டிங் என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. முதலீட்டாளர்களுக்கு கவர்ச்சியான வட்டி, அதிக ஊக்கத் தொகை வழங்குவதாக ஆசை காட்டி பல கோடி ரூபாய் முதலீடு பெற்றனர். ஆனால் உறுதி கூறியபடி வட்டி ஊக்கத் தொகை அசல் ஆகியவற்றை வழங்கவில்லை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் கோவை ...

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் சிவசரண்யா. இவர் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் போக்குவரத்து பெண் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் கோவை – அவினாசி சாலையில் உள்ள எல்.ஐ.சி., உப்பிலிபாளையம் உள்ளிட்ட சிக்னல்களில் கடந்த 3 நாட்களாக தனது மகளுடன், போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். சிவசரண்யாவின் மகள் ஜனன்தியாஸ்ரீ ...

கோவை – பீளமேடு பகுதியில் கடந்த சில மாதங்களாக வீட்டு பூட்டை உடைத்து கொள்ளை சம்பவங்கள் தொடந்து நடந்து வந்தது. இது தொடர்பாக காவல் துறையினர் புகார்கள் வந்தன. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கொள்ளை ஈடுபட்ட நபர்கள் குறித்து எந்த வித தடயங்களும், அடையாளமும் தெரிய ...