திருப்பதி மலையில் தீவிரவாதிகள் நுழைந்து இருப்பதாக திருப்பதி போலீசாருக்கு இமெயில் அனுப்பிய மர்ம நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உலகம் முழுவதிலும் இருந்து திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் வருவது வழக்கம். பல லட்சம் பக்தர்களும், பல கோடி ரூபாய்க்கு உண்டியல் பணமும் குவியும் திருப்பதியில் மக்கள் கூட்டமும் அதிகமாகவே ...

தேசிய பறவையான மயில்கள் கோவையில் பலியாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மின் கம்பியில் சிக்கி தேசிய பறவையான மயில்கள் உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளான துடியலூர், வடவள்ளி, நரசீபுரம், தொண்டாமுத்தூர், மதுக்கரை உள்ளிட்ட கோவையின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான மயில்கள் ...

வெள்ளிங்கிரி மலை ஏறிய பக்தர்: மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் – சோகத்தை ஏற்படுத்தி உள்ளது கோவை, பேரூர் உட்கோட்டம் ஆலாந்துறை காவல் நிலைய சரகம் பூண்டி வெள்ளிங்கிரியில் 3 வது மலை வாய்த்தோலை என்ற இடத்தின் அருகே அதிகாலை 03.00 மணிக்கு பாண்டிச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ். இவர் திருமணம் ஆகவில்லை. இவரது அண்ணன் ...

திரைப்பட பானியல் மிளகாய் பொடி தூவி வருமான வரித் துறை அதிகாரி‌ வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை – கோவையில் பரபரப்பு கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் சாலையில் உள்ளது சக்தி நகர். இந்த நகரில் பல குடியிருப்புகள் உள்ளன.‌ இதில் பாலக்காடு மாநிலத்தில் வருமான வரித் துறையின் துணை கமிஷனராக கண்ணன் என்பவர் பணியாற்றி ...

சிறுமியை பாலியல் வண்புணர்ச்சி செய்த நபர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்… கோவை மாவட்டம் பேரூர் உட்கோட்டம் தொண்டாமுத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பள்ளியில் படிக்கும் 11 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினரான கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த மதன் என்பவரை பேரூர் அனைத்து ...

புதுடெல்லி: உத்தர பிரதேச உள்ளாட்சி தேர்தல் மே 4, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அடுத்த வருடம் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் உ.பி.யில் இத்தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இத்தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி தங்கள் பலத்தை காட்ட அரசியல் கட்சிகள் முனைந்துள்ளன. இதில், ஆளும் பாஜகவிடம் பெரிய மாற்றம் தொடங்கியுள்ளது. ...

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். கடந்த 5 ஆண்டுகளில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழக மீனவர்களின் நூற்றுக்கணக்கான படகுகள் இலங்கை கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தப் படகுகளை மீட்க மத்திய, ...

புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் மீது மல்யுத்த வீராங்கனைகள் கூறிய பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக டெல்லி கனோட் ப்ளேஸ் காவல்நிலையத்தில் இரண்டு எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. டெல்லி காவல் ஆணையர் ப்ரணவ் தாயல் கூறுகையில், “மல்யுத்த வீராங்கனைகள் புகார் மீது இரண்டு எஃப்ஐஆர்க்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்றார். இந்திய ...

கோவை ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனி, பாரதியார் வீதியைச் சேர்ந்தவர் வைரமுத்து முருகன் (வயது 33) ஜே.சி.பி. மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் வேலைக்கு சென்று விட்டார். இவரது மனைவி, மகனுடன் அருப்புக்கோட்டைக்கு சென்று விட்டார் .மூத்த மகன் பள்ளிக்கூடத்துக்கு போய்விட்டார் . இந்த நிலையில் நேற்று யாரோ சமையல் அறையின் மேல் கூரையை ...

கோவை சவுரிபாளையம் ஜி.வி. ரெசிடென்சி பகுதியைச் சேர்ந்தவர் சங்கரநாராயணன் .இவரது மனைவி பங்கஜம் (வயது 62) இவர் நேற்று காலையில் எழுந்து சமையலறைக்கு சென்றார். அங்கு சுவிட்ச் போடும்போது திடீரென்று தீப்பிடித்தது. இதில் உடல் முழுவதும் கருகியது. சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இறந்தார். இது குறித்து அவரது ...