கோவை ஜி.வி. ரெசிடென்சி அருகே நடைப்பயிற்சி செய்த.கவுசல்யா( வயது 38 )என்ற பெண்ணிடம் காரில் வந்து நகை பறிக்க முயன்ற சம்பவம் நடந்தது..இது வீடியோவில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது..இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் கொள்ளை கும்பலை பிடிக்க 3தனிப்படை அமைக்கப்பட்டது..இவர்கள்அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்து, ...

கோடை விழாவில் தொழிலாளர்கள் அனைவருக்கும் முழு விடுமுறை அளிக்க வேண்டும்: வால்பாறை நகராட்சியில் அவசர கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர் வலியுறுத்தல் !!! கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் அவசர கூட்டம் நகர்மன்ற தலைவி அழகு சுந்தரவல்லி செல்வம் தலைமையில் நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம், நகர மன்ற துணைத் தலைவர் த.ம.ச. செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் ...

சென்னை: தெற்கு ரயில்வேயில் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ஆகிய 2 ரயில் நிலையங்களில் மருந்தகத்துடன் கூடிய அவசரக் கால மருத்துவ உதவி மையங்களை விரைவில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நெடுந்தொலைவு பயணத்துக்கு மிகவும் உகந்ததாக ரயில் போக்குவரத்து உள்ளது. மூத்த குடிமக்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் பயணிக்க வசதியாக இருப்பதால், ரயில் பயணிகளின் எண்ணிக்கை ...

சென்னை: எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 19-ம் தேதி வெளியிடப்படும் என்று அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு கடந்த ஏப்.6-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடந்தது. இத்தேர்வை 9.76 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். பிளஸ் 1 பொதுத் தேர்வு மார்ச் ...

திருப்பூர்: திருப்பூர் ‘நிப்ட்-டீ’ அடல் இன்குபேஷன்’ மைய வழிகாட்டுதலுடன், பருத்தி துணி கழிவில் இருந்து காகிதம் தயாரிக்கும் முயற்சியை, பிரதமர் நரேந்திர மோடி வெகுவாக பாராட்டியுள்ளார். திருப்பூர் ‘நிப்ட்-டீ’ ஆடை வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில், ‘அடல் இன்குபேஷன்’ மையம், 2017 முதல் செயல்படுகிறது. மத்திய அரசின் ‘நிதி ஆயோக்’, ‘அடல் இன்னோவேஷன் மிஷன்’ உதவியுடன், ...

கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் மெத்தனால் பயன்பாட்டை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பேட்டி.. சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மரக்காணம், மதுராந்தகம் கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்தார். அமைச்சர் கூறுகையில், கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை 66 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், 13 இறப்புகள் ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் முண்டியம்பாக்கம் ...

புதுடெல்லி: தொலைந்த மற்றும் திருடப்பட்ட செல்போன்களை மீட்பது பெரிய பிரச்னை. இப்போது அதை எளிதாக்கி திருடப்பட்ட, தொலைந்த மொபைலை மீட்க புதிய வசதியை நாளை முதல் ஒன்றிய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. சிஇஐஆர்(CEIR) என்ற தொழில்நுட்ப அமைப்பின் இந்த வசதி நாளை முதல் அமலுக்கு வர உள்ள து. டெல்லி , மகராஷ்டிரா, கர்நாடகா, வடகிழக்கு ...

கோவை மாவட்டம் கணியூர்- மாதப்பூர் ரோட்டில் உள்ள இந்திரா நகர் பகுதியில் கருமத்தம்பட்டி போலீசார் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது பைக்கில் வந்த ஒரு வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 300 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவும் ,பைக்கும் பறிமுதல் செயப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார் . விசாரணையில் அவர் ...

கோவை: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வடபாதி கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி, விவசாயி. இவரது மகன் கார்த்திகேயன் ( வயது 22) கோவை மாவட்டம் கிணத்துக்கடவு  பக்கம் சொலவம் பாளையம் பகுதியில் உள்ள வி .எஸ். பி .பொறியியல் கல்லூரியில் நாம் ஆண்டு படித்து வந்தார் .கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். இந்த நிலையில் நேற்று ...

கோவை சிவானந்தா காலனி, மாஸ்த்தி அம்மன் லேஅவுட் சேர்ந்தவர் கணேஷ். இவரது மகன் கவுதம் ( வயது 19) இவர் மலுமிச்சம்பட்டி அன்பு நகரில் தங்கியுள்ளார். அங்குள்ள மதுரை வீரன் கோவில் அருகே கஞ்சா செடி பயிரிட்டு இருந்தாராம். இதை போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர். கஞ்சா செடி பறிமுதல் செய்யப்பட்டது.. ...