திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சி பகுதிகளில் உள்ள ஆரம்பப் பள்ளி நடுநிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப் பள்ளிகளில் சுவையான காலை சிற்றுண்டி தரமாகவும் மாணவர்கள் போதும் போதும் என்ற அளவிற்கு போடப்பட்டு வருகின்றன . இதற்கான நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தன . விழாவில் பூந்தமல்லி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆ கிருஷ்ணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ...

மாதவரம் தொகுதி புழல் ஒன்றியம் வடகரை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் தர்மராஜா ஆலயத்தில் ஆடித் திருவிழா ஆலய பொறுப்பாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் ஏற்பாட்டில் வெகு சிறப்பாக நடைபெற்றது.நிகழ்ச்சியில் அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பால்குடம் எடுத்தல், கூழ்வார்த்தல், கும்பம் படையல் ...

மாதவரம் தொகுதி சோழவரம் ஒன்றியம் செங்குன்றம் அடுத்த பாடிய நல்லூர் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாரி சிலம்பம் கலைக்கூடம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி சிலம்ப ஆசான் முத்துமாரி தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட சிலம்ப மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு சிலம்பம் ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை வட்டம் ஸ்ரீ குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரில் புதிதாக கிரிக்கெட் அகாடமி துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது காரமடை வட்டம் ஸ்ரீ குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரில் 26.08.2023 அன்று புதிதாக கிரிக்கெட் அகாடமி தொடக்க விழா நடைபெற்றது, விழாவில் சிறப்பு விருந்தினராக ஐ,பி,எல் விளையாட்டு வீரரும் ...

கீழக்கரையில் ரோட்டரி சங்கம் நடத்திய தட்டம்மை நோய் தடுப்பூசி முகாம்..! ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி சங்கம் இராமநாதபுரம் சுகாதாரப்பிரிவு இந்திய குழந்தைகள் மருத்துவக்கழகம் இணைந்து நடத்திய தட்டம்மை நோய் குறித்து விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் ரோட்டரி சங்கம் தலைவர் டாக்டர் கபிர் தலைமை தாங்கினார்.செயலாளர் ...

கோவை பஸ்சில் வியாபாரியிடம்  திருட்டு..! ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பக்கம் உள்ள கரட்டை பாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி , இவரது மகன் ஹரி பிரசாத் ( வயது 30)வியாபாரி..இவர் நேற்று இவரது தந்தையை மருத்துவ சிகிச்சைக்காக பஸ்சில் கோவைக்கு அழைத்து வந்தார். பீளமேட்டில் உள்ள மருத்துவமனை முன் பஸ்சை விட்டு இறங்கும்போது இவரது சட்டைப் பையில் ...

கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!  கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் 12 கிலோ கஞ்சா கடத்தி வந்ததாக செந்தில்குமார் ( வயது 45) என்பவர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.இவர் பிரபல கஞ்சா வியாபாரி ஆவார.இவர் தொடர்ந்து கஞ்சா வியாபாரம் செய்துவந்த குற்றத்திற்காக இவரை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ...

கோவை அருகே கிளினிக்கில் பூட்டை உடைத்து துணிகர திருட்டு..!  கோவை அருகே உள்ள துடியலூர் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் முதல் தளத்தில் தனியார் மருத்துவமனை கிளினிக் உள்ளது.இங்கு நேற்று முன்தினம் யாரோ பூட்டை உடைத்து உள்ளே புகுந்து டாக்டர் அறையில் இருந்த பணம் ரூ 5 ஆயிரம் மற்றும் லேப்டாப் .செல்போன் ...

கோவை அருகே லாரி டிரைவரிடம் அரிவாளை காட்டி மிரட்டி பணம் கொள்ளை – கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் கைது..!  புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்கடை பக்கம் உள்ள மீனம்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா .இவரது மகன் சுரேஷ் ( வயது 29) இவர் கடந்த 10 ஆண்டுகளாக போத்தனூர் செட்டிபாளையத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரிடம் லாரி ...

கோவை அருகே வனப்பகுதியில் சிறுத்தை தாக்கி வாலிபர் சாவு.. கோவை தடாகம் அருகே வனப்பகுதியில் வாலிபர் ஒருவர் இன்று காலையில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது குறித்து தடாகம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இறந்தவர் ஆறுமுக கவுண்டனூரை சேர்ந்த சுக சூர்யா என்பது தெரியவந்தது. வனப்பகுதிக்குள் சென்ற ...